திருமணதில் நாம் முக்யமாயை கெட்கும் மந்திரம்
"மாங்கல்யம் தந்துனானேன மம ஜேவன ஹெதுனா கண்லெ பத்னாமி சுபகெ
த்வம் ஜீவ ஷரத ஷதம்"
இதை நாம் திருமனஙளிலும் ஏன் திரைப்பலஙலிலும் கெட்டிரிக்கிரோம்
இதன் பொருள் " மனப்பெண்னே மஙலமானவளே நான் இந்த மங்கலமான தாலியை என் வாழ்வு மலர உன் கழுத்தில் கட்டுகிறேன். நான் என் ஆயுள் உள்ள வரை உன்னை என் மனைவியய் மதிதது காப்பேன். "
என மணமகன் சம்மதம் கேட்டு சதியம் செய்வது.
நேங்களெ யொசித்து பாருஙள் இதனால் விருப்பமில்ல திருமனங்ள் தடைபடும்.
நல்லுரவு வளரும்,
இந்த மந்திரத்தை மணமகன் குருவதெ இல்லை, புரொஹிதர் கூருகிரார் என்பது உங்களுக்கே தெரியும். ஏன் குடும்ப அமைப்பு சீர்கெடாது
என்று சிந்தித்து பாருங்கள்.
இதை புரோஹிதர் கூருவதன் பொருள் தெரிந்தால் எந்த இந்திய பெண் சம்மதிப்பல் ?
மணமகந்தான் பொருப்பனா?
இதை மருமகன் சமச்க்ருததில் குறமுடியாவிட்டாலும் ஏதேனும் ஒரு மொழியில் கூறி சம்மடம் பெரலாமே .
முதலில் புரொஹிதருக்கு பொருள் தெஇரிந்தால் இதை அவர் கூறுவாரா மருமகனை கூறசொல்வாரா என்பதை வாசகர்கல் சிந்தியுஜ்ங்கள்.
இதை நான் ஒரு புரோஹிதரிடம் கேட்ட போது விதண்லாவதம் என்றுரைத்து தப்பிச்சென்றார்.
Wednesday, April 14, 2010
வணக்கம் - முனனுரை
வணக்கம் நான் ஒரு இந்திய மாணவன் . எனக்கு வெட சாடச்த்ர புராணங்கலளில் மிகுந்த பமதிப்பு உண்டு. ஆனால் இன்ட்ரு வெடதின் பெயரால் நடக்கும் பல பல அதர்மங்களை கன்டு என் உள்ளம் கொதிக்கிறது.
தந்தை என்ற ஒரே காரனதை கொண்டு தான் சைவதெல்லம் சரி எண்று கூறும் ஒருவர் , அவரை சாறும் பிறர் என உண்மையை ஏற்க மருக்கும் ப்ராம்ஹண குடும்பம் தாயே குரு
இஷுழலில் நான் உன்மைகளை உரைக்க வாஇப்பு இனல்லததால் இந்த வலயத்தை பயன்படுதுகிறேன்
நான் நாச்திகனொ, வேத த்ரோஹியொ அல்ல நான் அன்ரிந்த சில நிருபிக்கப்பட்ட தவருகளை இங்கு எழுதுகிறேன்
தந்தை என்ற ஒரே காரனதை கொண்டு தான் சைவதெல்லம் சரி எண்று கூறும் ஒருவர் , அவரை சாறும் பிறர் என உண்மையை ஏற்க மருக்கும் ப்ராம்ஹண குடும்பம் தாயே குரு
இஷுழலில் நான் உன்மைகளை உரைக்க வாஇப்பு இனல்லததால் இந்த வலயத்தை பயன்படுதுகிறேன்
நான் நாச்திகனொ, வேத த்ரோஹியொ அல்ல நான் அன்ரிந்த சில நிருபிக்கப்பட்ட தவருகளை இங்கு எழுதுகிறேன்
Subscribe to:
Posts (Atom)